/* */

You Searched For "#பணம்"

தேனி

தேனியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது: போலீசார் விசாரணை!

போடிநாயக்கனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது: போலீசார் விசாரணை!
அரியலூர்

தமிழகமுதல்வரின் நிவாரண நிதிக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிறுவர்கள் சேமிப்பு தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு எம்எல்ஏ கண்ணனிடம் வழங்கினர்.

தமிழகமுதல்வரின் நிவாரண நிதிக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்
நாகப்பட்டினம்

நாகையில் அரசு உடற்கல்வி ஆசிரியர் ராஜினாமா, பிடித்தம் தொகையை நிவாரண...

நாகப்பட்டினத்தில் அரசு உடற்கல்வி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார். அரசால் இதுவரை பிடிக்கப்பட்ட தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு...

நாகையில் அரசு உடற்கல்வி ஆசிரியர் ராஜினாமா, பிடித்தம்  தொகையை நிவாரண நிதிக்கு வழங்கல்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 2வகுப்பு படிக்கும் மாணவன் சேமிப்பு பணம் ரூ 2 ஆயிரத்தை...

புதுக்கோட்டையில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் சேமிப்பு பணம் ரூ 2 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எம்எல்ஏ முத்துராஜாவிடம் வழங்கினார்

புதுக்கோட்டையில் 2வகுப்பு படிக்கும் மாணவன் சேமிப்பு பணம் ரூ 2 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்
ஓசூர்

வங்கி கணக்கை ஹேக் செய்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அபேஸ்

ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியின் வங்கி கணக்கை ஹேக் செய்து ரூபாய் 8 லட்சத்து 54 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.

வங்கி கணக்கை ஹேக் செய்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அபேஸ்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் டீ மொய் விருந்து தொகை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு...

புதுக்கோட்டை ககெலக்டர் உமாமகேஷ்வரியிடம் டீ மொய் விருந்து நடத்தி வசூல் ஆன தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு டீ கடை அதிபர் வழங்கினார்.

புதுக்கோட்டையில் டீ மொய் விருந்து தொகை,  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கல்
திருவள்ளூர்

முன்னாள் ரயில்வே காவலர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை!

செவ்வாப்பேட்டையில் முன்னாள் ரயில்வே காவலரின் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

முன்னாள் ரயில்வே காவலர் வீட்டில்  ரூ.10 லட்சம்  நகை, பணம் கொள்ளை!
கோவை மாநகர்

'12 வருஷம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தேன், கொரோனாவுக்கு கொடுத்திட்டேன்' :...

கோவையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சுமரேகா உயர்கல்விக்காக உண்டியலில் 12 ஆண்டுகளாக சேமித்து வந்த 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண...

12 வருஷம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தேன், கொரோனாவுக்கு கொடுத்திட்டேன் : பள்ளி மாணவி நெகிழ்ச்சி
தூத்துக்குடி

ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் நூதன மோசடி, பணத்தை மீட்ட சைபர் கிரைம்...

தூத்துக்குடியில் ஆசிரியரிடம் ரூ 50 ஆயிரம் பணத்தை மோசடி செய்த போலீ நிறுவனத்திடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டு அசத்தினர்.

ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் நூதன மோசடி, பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்
திருத்தணி

திருவள்ளூரில் கவனத்தை திசைத் திருப்பி பணம், செல்போன் திருட்டு

திருவள்ளூரில் கீழே பணம் கிடப்பதாக கூறி கவனத்தை திசை திருப்பி 79 ஆயிரம் பணம், செல்போனை பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூரில் கவனத்தை திசைத் திருப்பி பணம், செல்போன் திருட்டு