/* */

You Searched For "#நோயாளிகள்"

திருத்தணி

திருவலங்காடு அரசு மருத்துவமனையில் கால் கடுக்க காத்திருந்த நோயாளிகள்!

திருவலங்காடு அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்த அவலம் ஏற்படுகிறது.

திருவலங்காடு அரசு மருத்துவமனையில் கால் கடுக்க காத்திருந்த நோயாளிகள்!
மயிலாடுதுறை

ஆக்சிஜன் பற்றாக்குறை 7 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை:- ஆக்சிஜன் தேவைப்படும் 7 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை 7 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்
காஞ்சிபுரம்

பாதுகாப்பு கருதி நோயாளிகளின் உறவினர்கள் வெளியேற்றம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றியது

பாதுகாப்பு கருதி நோயாளிகளின் உறவினர்கள்  வெளியேற்றம்
புதுக்கோட்டை

மருத்துவ பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சமூக ஆர்வலர் உணவு வழஙகி வருகிறார்.

மருத்துவ பணியாளர்களுக்கு  உணவு வழங்கும் சமூக ஆர்வலர்
சிவகாசி

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
செங்கல்பட்டு

கொரோனா நோயாளிகள் மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி?

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி என்று மனநல மருத்துவரின் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா நோயாளிகள்  மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி?
அரியலூர்

சுகாதார சீர்கேடு:கொரோனா நோயாளிகள் போராட்டம்

கொரோனா சிகிச்சை முகாமில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து நோயாளிகள் காலை உணவை சாப்பிடாமல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

சுகாதார சீர்கேடு:கொரோனா நோயாளிகள் போராட்டம்
பூந்தமல்லி

சாலைகளை அடைத்துள்ள தடுப்புகளால் ஆம்புலன்ஸ் நோயாளிகள் அவதி

குமணன்சாவடி சாலைகளை அடைத்துள்ள தடுப்புகளால் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் நெடுந்தூரம் சுற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சாலைகளை அடைத்துள்ள தடுப்புகளால் ஆம்புலன்ஸ் நோயாளிகள்  அவதி
உளுந்தூர்ப்பேட்டை

ஆட்சியர் அரசு மருத்துவமனையில் ஆய்வு...

நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று பொதுமக்களின் புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்

ஆட்சியர் அரசு மருத்துவமனையில் ஆய்வு...
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 11 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று காரணமாக அடுத்தடுத்து 11 பேர் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 11 பேர் உயிரிழப்பு