/* */

You Searched For "#நீலகிரிமாவட்டச்செய்தி"

உதகமண்டலம்

உதகையில் குழிக்குள் தவறி விழுந்த குதிரை பலி

உதகை நகரில் குதிரை போன்ற கால்நடைகள் உலா வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், அதன் உரிமையாளர்கள் பின்பற்றாமல் உள்ளனர்.

உதகையில் குழிக்குள் தவறி விழுந்த குதிரை பலி
உதகமண்டலம்

உதகையில் கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 100 கிலோ கெட்டுப் போன மீன்கள் அழிக்கப்பட்டது.

உதகையில் கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு
உதகமண்டலம்

நீலகிரி என்சிசி மாணவர்களை பார்வையிட்ட தமிழக பொது துணை இயக்குனர்

கோவை மண்டலத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 31 தமிழ்நாடு தனி அணி தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது.

நீலகிரி என்சிசி மாணவர்களை பார்வையிட்ட தமிழக பொது துணை இயக்குனர்
உதகமண்டலம்

நீலகிரி: அரசின் சலுகையில் கட்டணமின்றி 4 லட்சம் பெண்கள் பயணம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதிமுதல் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்

நீலகிரி: அரசின் சலுகையில்  கட்டணமின்றி 4  லட்சம்  பெண்கள்  பயணம்
குன்னூர்

குன்னூர் சாலையில் பூத்துக் குலுங்கும் ஸ்பேத்தோடியா மலர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஸ்பேத்தோடியா மலர்கள், காண்போரை கவர்கின்றன.

குன்னூர் சாலையில் பூத்துக் குலுங்கும் ஸ்பேத்தோடியா மலர்கள்
உதகமண்டலம்

உதகையில் அஞ்சலக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அஞ்சல் ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

உதகையில் அஞ்சலக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உதகமண்டலம்

உதகை: விசாரணைக்கு ஆஜரானவர் 'சைக்கிள் கேப்'பில் கோர்ட்டில் இருந்து...

மனைவியை கொன்ற வழக்கில், உதகை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானவர், திடீரென தப்பியோடியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதகை: விசாரணைக்கு ஆஜரானவர் சைக்கிள் கேப்பில் கோர்ட்டில் இருந்து எஸ்கேப்
உதகமண்டலம்

உதகையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்

பணிநீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

உதகையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்
உதகமண்டலம்

கோடநாடு வழக்கு: ஜாமீன் மனுவில் தளர்வுகள் அளித்து உத்தரவு

பிணையதாரர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் ரத்த சொந்தங்களாக இருக்க வேண்டும் என தளர்வு அளிக்கப்பட்டது.

கோடநாடு வழக்கு: ஜாமீன் மனுவில் தளர்வுகள் அளித்து உத்தரவு
உதகமண்டலம்

கோடநாடு வழக்கு: காலை முதல் இரவு வரை நீடித்த விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 ம் நபரிடம் மாவட்ட எஸ்பி, ஏடிஎஸ்பி ஆகியோர் 8 மணி நேரம் விசாரணை.

கோடநாடு வழக்கு: காலை முதல் இரவு வரை நீடித்த விசாரணை