/* */

உதகை அருகே வனப்பகுதியில் யானை பலி

முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனப்பகுதியில் அமைந்துள்ள ஆற்றோரத்தில் பெண் யானை மரணமடைந்தது தொடர்பாக வனத்துறை விசாரணை.

HIGHLIGHTS

உதகை அருகே வனப்பகுதியில் யானை பலி
X

வனப்பகுதியில் பலியான பெண் யானை.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், வெளி மண்டல வனப்பகுதியான சீகூர் வனபகுதிக்குட்பட்ட குண்டட்டி ஆற்றுப்படுகையில், வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆற்றோரத்தில் பத்து வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அடிப்படையில் யானை இறந்த இடத்திற்கு சென்ற வனத்துறை உயர் அதிகாரிகள், யானை உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை எதனால் இறந்தது என்பது குறித்து கண்டறிய, கால்நடை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர் .

Updated On: 15 Sep 2021 5:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது