/* */

காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு பேச்சு - சீமான் மீது காவல் நிலையத்தில் புகார்

காங்கிரஸ் தலைவர்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடவடிக்கை எடுக்க கூறி காவல் நிலையத்தில் புகார்.

HIGHLIGHTS

காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு பேச்சு - சீமான் மீது காவல் நிலையத்தில் புகார்
X

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் மேல்புறம் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் அருமனை காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகார் மனுவில் காங்கிரஸ் கட்சியினர் எல்லாம் ராஜீவ் காந்திக்கு பிறந்தவர்களா, இவர்கள் எல்லாம் ஏதோ அவருடைய பிள்ளைகள் போல நடந்து கொள்கிறார்கள் என்றும், சோனியா காந்தி சக்காளத்தி பிள்ளைகளா என்றும் மிக அவதூறான வார்த்தையைப் பயன்படுத்தி பேசியிருக்கிறார், எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.

சீமான் கட்சியை சேர்ந்தவர்கள் சுவரொட்டிகளில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் படத்தை அச்சிட்டு இளைஞர்களிடையே தீவிரவாதத்தை தூண்டும் விதத்தில் நடந்து வருகின்றனர் எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!