You Searched For "#நடவடிக்கை"
திருநெல்வேலி
நெல்லையில் முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
முன்னீர்பள்ளத்தில் முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
நாங்குநேரி
கொடை விழாவில் தகராறு: தட்டிக்கேட்ட வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3...
கோவில் கொடை விழாவில் அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
திருநெல்வேலி
பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: பாேலீசார் அதிரடி
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கொள்ளை, கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
அம்பாசமுத்திரம்
நெல்லை அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது; போலீசார் அதிரடி
நெல்லை அருகே பத்தமடை பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராதாபுரம்
முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
தளபதி சமுத்திரத்தில் முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
திருநெல்வேலி
நெல்லையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை
சிறுமியிடம் போனில் தொல்லை; வீட்டுமுன் மிரட்டல் விடுத்தவர் போக்சோவில்...
தொலைபேசியில் சிறுமியிடம் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி
தினக்கூலி தொழிலாளர்களின் 3 கோடி இபிஎப் பணம் முறைகேடு-இந்திய...
நெல்லை மாநகராட்சி தினக்கூலி தொழிலாளர்களின் 3 கோடி இபிஎப் பணம் முறைகேடு! உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருவள்ளூர்
கடவுளை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது...
பக்தர்களையும் கடவுளையும் இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட காவல்...
திருவள்ளூர்
கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:...
முதலவர் ஸ்டாலின் தலைமையில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுபடுத்தியது போல் மூன்றாவது அலை கட்டுபடுத்தப்படும்
கன்னியாகுமரி
குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போ பறிமுதல்
குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
நாகர்கோவில்
வழக்கமான குற்றவாளிகள் 5 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு.
குமரியில் வழக்கமான குற்றவாளிகள் 5 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு.