/* */

திருமுருகன்பூண்டி தி.மு.க. வசம்; தனிப்பெருங்கட்சியானது அதிமுக!

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியை, தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

HIGHLIGHTS

திருமுருகன்பூண்டி தி.மு.க. வசம்; தனிப்பெருங்கட்சியானது அதிமுக!
X

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளுக்கான தேர்தல் நடந்தது. பூண்டி, பேரூராட்சியாக இருந்தவரை அ.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சிகளின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை நடந்த பேரூராட்சி தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் தலைவர், துணைத் தலைவர் பதவியை வகித்துள்ளனர்.

இம்முறை தேர்தலில், தி.மு.க., 9 வார்டுகளிலும், இ.கம்யூ., 5 வார்டுகளிலும், மா.கம்யூ., 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணி, 17 வார்டுகளில் வெற்றி பெற்று, நகராட்சியை கைப்பற்றியது. எனினும் தனிப்பெருங்கட்சியாக, அதிமுக பத்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  2. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  3. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  4. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  5. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  6. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  7. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  8. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  9. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  10. காஞ்சிபுரம்
    இருசக்கர வாகனத் திருட்டு: ஆட்டோ டிரைவர் கைது