/* */

You Searched For "#தேனிசெய்திகள்"

கம்பம்

எல்லை குழப்பத்தால் அடிப்படை வசதியின்றி கம்பம் 29வது வார்டு மக்கள்

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி 29 வது வார்டு பகுதி மக்களுக்கு, எல்லை குழப்பம் காரணமாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தடைபடுகிறது.

எல்லை குழப்பத்தால் அடிப்படை வசதியின்றி கம்பம் 29வது வார்டு மக்கள் அவதி
தேனி

தேனி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு

தேனி மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி முகாம்களை, அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆய்வு செய்தார். இன்று, 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தேனி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு
தேனி

கொரோனாவுக்குபின் அரசு பள்ளிக்கு மட்டுமல்ல அரசு மருத்துவமனைக்கும்...

கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார தாக்கத்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40% வரை அதிகரித்துள்ளதாக, மருத்துவர்கள் கூறினர்.

கொரோனாவுக்குபின் அரசு பள்ளிக்கு மட்டுமல்ல  அரசு மருத்துவமனைக்கும் மவுசு
கம்பம்

கம்பம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற முயற்சி

கம்பம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கம்பம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற முயற்சி
கம்பம்

மாடு மேய்க்கத்தடை: வனத்துறை முடிவை கண்டித்து விவசாயிகள் முற்றுகை

மேகமலையில் மாடுகளை மேய்க்க தடை விதித்த வனத்துறையின் உத்தரவை விலக்கக்கோரி, சின்னமனுார் வனச்சரகர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

மாடு மேய்க்கத்தடை: வனத்துறை முடிவை கண்டித்து  விவசாயிகள் முற்றுகை
கம்பம்

கூடலுாரில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்

தேனி மாவட்டம் கூடலுார் நகராட்சியில் குடிநீர் குழாய் உடைந்து அதில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் என பொதுமக்கள் அச்சம்

கூடலுாரில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்:  தொற்று நோய் பரவும் அபாயம்
போடிநாயக்கனூர்

மூணாறு செல்லும் பாதையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் மாற்றப்பாதையில் செல்கின்றன

மூணாறு செல்லும் பாதையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு
கம்பம்

சின்னமனுாரில் வேன் கவிழ்ந்து விபத்து: மில் தொழிலாளர்கள் 15 பேர் காயம்

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே தனியார் மில் வேன் கவிழ்ந்த விபத்தில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சின்னமனுாரில் வேன் கவிழ்ந்து விபத்து: மில் தொழிலாளர்கள் 15 பேர் காயம்
தேனி

தேனி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட 6,83,844 பேர்

தேனி மாவட்டத்தில் மொத்தம், 6,83,844 பேர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட 6,83,844 பேர்