/* */

போடியில் 2022 பனைமரக்கன்றுகள் நடவு

போடியில் 2022ம் ஆண்டை வரவேற்கும் வகையில் 2022 பனைவிதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

போடியில் 2022 பனைமரக்கன்றுகள் நடவு
X

போடி சூலப்புரம் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி பனைவிதைகளை நடவு செய்தார்.

தேனி மாவட்டம், போடியில் 2022ம் ஆண்டை வரவேற்கும் விதமாக சூலப்புரம் கிராமம் மற்றும் சுற்றுப்பகுதியில் 2022 பனைமரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

போடி டவுன் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ரவீந்திரநாத், எஸ்.ஐ.,க்கள் வேல்மணிகண்டன், பாஸ்கரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரக்கன்றுகளை பாராமரித்து வளர்க்கும் பணி, சூலப்புரம் கிராம நுாறுநாள் வேலை திட்ட பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் இக்குழுவினர் தெரிவித்தனர்.

Updated On: 29 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  2. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  5. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  6. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  7. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  9. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  10. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை