/* */

மூணாறு செல்லும் பாதையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் மாற்றப்பாதையில் செல்கின்றன

HIGHLIGHTS

தேனி மாவட்டம் போடியில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூணாறுக்கு அருகே கேப் ரோடு என்ற இடம் உள்ளது. மிகவும் ரம்மியமான இப்பகுதி சிறந்த சுற்றுலா தளமாகவும் உள்ளது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால், கேப்ரோடு என்ற இடத்தில் மலையில் மண்சரிவு ஏற்பட்டது. பாறைகள் மண் ரோட்டில் சரிந்து குவிந்து போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் போடியில் இருந்து மூணாறு செல்லும் வாகனங்கள் ராஜகுமாரி, ராஜாக்காடு வழியாக மூணாறுக்கு செல்கின்றன. மலைச்சரிவில் கீழே விழுந்த பாறைகள், மண் அகற்றப்பட்ட பின்னர் வழக்கம் போல் போக்குவரத்து தொடரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 29 Sep 2021 10:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு