You Searched For "#தூத்துக்குடிசெய்தி"
கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் இல்ல விழாவிற்கு சென்ற போது கோவில்பட்டி அருகே கார் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் உயிரிழப்பு.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் மது போதையில் ரகளை! கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு: எஸ்பி...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” எனும் சமூக விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி
மின் உற்பத்தியில் சாதனை: தூத்துக்குடி அனல் மின் நிலையம் அசத்தல்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1050 மெகாவாட்டை விட ஒரே நாளில் 1077 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை.
கோவில்பட்டி
எட்டையாபுரம் ஆட்டு சந்தையில் வியாபாரம் மந்தம்: விவசாயிகள் கவலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் பகுதி ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் வியாபாரம் விற்பனை குறைவு.
தூத்துக்குடி
ஜிம்னாஸ்டிக் போட்டியில் சேதுக்குவாய்த்தான் சகோதரிகள் உலக சாதனை
புதுக்கோட்டை ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஸ்ரீலலிதா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ஜிம்னாஸ்டிக் உலக சாதனை போட்டி நடந்தது.
தூத்துக்குடி
புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது: 3 கிலோ வெள்ளி பொருட்கள்...
தூத்துக்குடி சிதம்பரம்நகர் பகுதியில் நகை கடையை துளையிட்டு கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.
கோவில்பட்டி
கயத்தாறு அருகே சாலை விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
கயத்தாறு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது நாய் குறுக்கே விழுந்து சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டிரைவர் வெட்டி படுகொலை. 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.
தூத்துக்குடி
மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள்...
மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி, கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயம் - சீறிபாய்ந்த காளைகள்
விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சீறிபாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 24ம் தேதி 23 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.