/* */

கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் இல்ல விழாவிற்கு சென்ற போது கோவில்பட்டி அருகே கார் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு
X

கோவில்பட்டி அருகே விபத்துக்குள்ளானதில் நாெறுங்கி கிடக்கும் கார்.

கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒரு பெண் சம்பவ இடத்திலே பலி.

காஞ்சிபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக திலகா, சினேகா, காவியா, லோகேஷ், பன்னீர்செல்வம், ஓட்டுனர் மிலன் சதீஷ் ஆகியோர் ஹூண்டாய் காரில் சென்றனர். அப்போது கார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை பகுதிக்கு வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் திலகா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் 5 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து எட்டயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 April 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி