You Searched For "#தீயணைப்புத்துறை"
சங்கரன்கோவில்
2 நாளாக எரியும் சங்கரன்கோவில் குப்பை: பொதுமக்கள் அவதி
இரண்டாவது நாளாக சங்கரன்கோவில் நகராட்சி குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் தீயணைப்புத்துறையினர்.
உதகமண்டலம்
உதகை தனியார் விடுதியில் திடீர் தீ விபத்து-போலீசார் விசாரணை
தீ விபத்து குறித்து உதகை பி 1 காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் பத்திரமாக மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
திருத்தணி
திருத்தணி அருகே அரசு உரக்கிடங்கு உள்ளே புகுந்த நல்லபாம்பு - பரபரப்பு
திருத்தணி அருகே அரசு உரக்கிடங்கிற்கு உள்ளே புகுந்த நல்லபாம்பினை, தீயணைப்புத்துறையினர் பிடித்து வெளியே விட்டனர்.
புதுக்கோட்டை
புதுகை தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்திய எம்.எல்.ஏ
புதுக்கோட்டை தீயணைப்பு வீரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பாராட்டு விழா நடத்தினார்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில்: கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்புத்துறையினர்
சங்கரன்கோவில் அருகே 15அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை, உயிருடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
குமாரபாளையம்
காவிரியில் வெள்ள அபாயம்: வெப்படை தீயணைப்பு படையினர் ஆயத்தம்
காவிரியில் வெள்ள அபாயம் நிலவும் சூழலில், வெப்படை தீயணைப்பு படையினர் மீட்புப்பணிக்கு ஆயத்தமாக உள்ளனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தீபாவளி தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
குமாரபாளையத்தில், தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில், தீபாவளி தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
குமாரபாளையம்
விபத்தில்லா தீபாவளி: அரசு பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்
குமாரபாளையம் அரசு பள்ளியில், விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
கள்ளக்குறிச்சி
பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்
கணவர் இறந்த மன உளைச்சலில் பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய். பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
ஆரணி
நீர்நிலைகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்த செயல்விளக்கம்
நீர்நிலைகளில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்து ஆரணி அருகே கிராம மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே ஏரியில் குளிக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு
வாணியம்பாடி அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் உடலை 22 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர்