You Searched For "#திருவையாறு"
திருவையாறு
திருவையாறு ஓதனவனேஷ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
திருவையாறு ஓதனவனேஷ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவையாறு
திருவையாறு அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு
திருவையாறு அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவையாறு
12 குடிசை வீடுகள் எரிந்து சேதம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
திருவையாறு அருகே தீவிபத்து 12 குடிசை வீடுகள் எரிந்து ரூ. 6 லட்சம் சேதம்: பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல்
திருவையாறு
திருவையாறில் லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி
திருவையாறில் லாரி மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.
திருவையாறு
திருவையாறில் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி
திருவையாறு அருகே நேற்றிரவு பெய்த மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலியானார்.
திருவையாறு
மேள தாளம் முழங்க, பாட்டு பாடி காவிரி நீரை வரவேற்ற பொதுமக்கள்
திருவையாறில் மேள,தாளம் முழங்க பாட்டு பாடி காவிரி நீரை பொதுமக்கள் வணங்கி வரவேற்றனர். தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி...
திருவையாறு
தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது: அமைச்சர் கே.என். நேரு
தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்
திருவையாறு
விளைநிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்...
விளைநிலங்கள் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்ல குழாய் பதிப்பதை எதிர்த்து IOC அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை, வல்லம், பள்ளியக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்...
திருவையாறு
தடையை மீறி நடந்த மாட்டு வண்டி பந்தயம்: 3 பேர் கைது
தஞ்சாவூர் அருகே ஊரடங்கு விதியை மீறி, ரேக்ளா வண்டி பந்தயம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவையாறு
தஞ்சாவூர்: நாற்றங்கால் தயாரிக்கும் பணி தீவிரம்
மேட்டூர் அணை ஜூன்12ம் தேதி திறக்க உள்ள நிலையில், குறுவை சாகுபடிக்காக பாய் நாற்றங்கால் தயார் செய்து, வெளியூருக்கு விற்பனைக்காக அனுப்பு பணி முழுவீச்சில்...
திருவையாறு
தஞ்சாவூர் அருகே தரிசு நிலத்தில் பயங்கர தீ, 2 மணி நேரம் போராடி தீயை...
தஞ்சாவூர் அருகே அரயபுரம் பகுதியில் தரிசு நிலத்தில் தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.