/* */

தடையை மீறி நடந்த மாட்டு வண்டி பந்தயம்: 3 பேர் கைது

தஞ்சாவூர் அருகே ஊரடங்கு விதியை மீறி, ரேக்ளா வண்டி பந்தயம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தடையை மீறி நடந்த மாட்டு வண்டி பந்தயம்: 3 பேர் கைது
X

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த இளங்காடு மெயின் ரோட்டில், ரேக்ளா வண்டி பந்தயம் நடந்ததுள்ளது. இந்த போட்டியில், ஏராளமான இளைஞர்கள், டூ விலரில் சத்தம் போட்டப்படி மிக உற்சமாக செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வளைதளத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து நேமம் வி.ஏ.ஓ., அருண்குமார், திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், திருக்காட்டுபள்ளி போலீசார் வீடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரேக்ளா வண்டி போட்டியில், ஈடுப்பட்ட லால்குடி அடுத்த டால்மியாபுரத்தை சேர்ந்த சிவா,39, கூடநாணல் கிராமத்தை சேர்ந்த தமிழரசன்,37, இளங்காடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார்,48, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான அல்லுார் கிராமத்தை சேர்ந்த பிரகதீஸ்,28, என்பவரை தேடி வருகின்றனர். அத்துடன், ரேஸூக்கு பயன்படுத்திய 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 4 Jun 2021 4:18 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  3. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  4. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  5. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  7. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  8. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  9. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  10. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!