/* */

திருவையாறில் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி

திருவையாறு அருகே நேற்றிரவு பெய்த மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலியானார்.

HIGHLIGHTS

திருவையாறில் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி
X

திருவையாறில் நேற்று பெய்த மழையில் இடிந்து விழுந்த தொகுப்பு வீடு.

திருவையாறு அடுத்த மருவூர் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகள் தேவகி, 45. மருமகன் சுப்பிரமணி. இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்றிரவு பெய்த தொடர் மழையால், வீடு இடிந்து விழுந்தது. இதில் தேவகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் தேவகியின் கணவன் சுப்பிரமணி, தேவகியின் தந்தை கல்யாணசுந்தரம் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த மருவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்பு வீரர்கள் இடிபாட்டில் சிக்கிய தேவியின் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 3:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க