/* */

திருவையாறில் லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி

திருவையாறில் லாரி மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.

HIGHLIGHTS

திருவையாறில் லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி
X
பைல் படம்

திருவையாறு அடுத்த, மனகரம்பை ஊராட்சி, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பாக்கியம் மகன் செல்வம்(65). இவர் அப்பகுதியில் பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார்.

இரவு நேரத்தில் பைபாஸ் சாலை, சமயபுரத்தம்மன் நகரில் உள்ள சிமெண்ட் கடையின் வாசலில் படுத்து இருந்தார். இந்ந்நிலையில் நேற்று இரவு, பைபாஸ் சாலை போடுவதற்காக கிராவல் ஏற்றி வந்த லாரி, நிலை தடுமாறி சிமெண்ட் கடை மீது மோதி கவிழ்ந்தது.

இதில், கடையின் வாசலில் படுத்திருந்த முதியவர் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். யஇதுகுறித்து தகவலறிந்த நடுக்காவேரி போலீசார், வழக்கு பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 3:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...