You Searched For "#திருவள்ளூரில்"
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரே நாளில் 744 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி!
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்ததுள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் தடுப்பூசி முகாம்: ராஜேந்திரன் எம்எல்ஏ துவக்கி
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமினை சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
ஆவடி
திருவள்ளூரில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைகிறது: அமைச்சர் நாசர் தகவல்!
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் அமைச்சர் நாசர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்!
திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு நாசர் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரேநாளில் 1221 பேருக்கு கொரோனா உறுதி: 24 பேர் பலி!
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நளில் கொரோனா தொற்று பாதிப்பு 1221 பேருக்கு ஏற்பட்டுள்ளது. 24 பேர் பலியாகியுள்ளனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை!
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்
கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை...
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் நடமாடும் காய்கறி வாகனங்கள்: அமைச்சர் துவக்கி வைத்தார்!
திருவள்ளூர் நகராட்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 600 வழக்குகள் பதிவு
கொரோனா விதிறைகளை மீறியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் 1204 பேருக்கு கொரோனா; 17 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் டிஸ்சார்ஜ் 1309 என மாவட்ட நிர்வாகம் தகவல்.
திருவள்ளூர்
ரயிலில் தவற விட்ட 50,000 பணம்: மீட்டு கொடுத்த ரயில்வே போலீசார்
திருப்பதி செல்வதற்காக குடும்பத்துடன் வந்தவர், ரயிலில் தவற விட்ட பணப்பையை, காவல்துறையினர் மீட்டு கொடுத்தனர்.