You Searched For "#திருப்பூர்செய்திகள்"
உடுமலைப்பேட்டை
உடுமலை நகராட்சியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த திருப்பூர் கலெக்டர்
உடுமலை நகராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, திருப்பூர் கலெக்டர் வினித் ஆய்வு செய்தார்.
அவினாசி
குன்னத்தூரில் காங்கிரஸ் கமிட்டியில் வட்டார ஆய்வு கூட்டம்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், காங்கிரஸ் கமிட்டி வட்டார ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
காங்கேயம்
ஓலப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
ஓலப்பாளையம் பகுதியில் பராமரிப்பால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அவினாசி
ஊத்துக்குளியில் 2 பஸ்கள் மோதல் - காயமின்றி தப்பிய பயணிகள்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அவினாசி
புதுப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுப்பாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி பிரியா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
தாராபுரம்
கிராம சபை கூட்டம்: 100 நாள் பணியாளர்களை கட்டாயப்படுத்தி அழைத்து...
குண்டடம் அருகே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திற்கு 100 நாள் வேலைதிட்ட ஆட்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாக புகார்.
மடத்துக்குளம்
தொப்பம்பட்டி ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
தொப்பம்பட்டி ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தாராபுரம்
தாராபுரம் வருகை தந்த சக்தி ரதம்: பக்தர்கள் வழிபாடு
தாராபுரத்திற்கு வருகை தந்த சமயபுரம் சக்தி ரதத்தைபால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து ஒருவர் பலி
உடுமலை அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் ஒருவர் பலியானார்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் வடிகால் அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ
திருப்பூர் கொங்கு நகரில் நடைபெற்று வரும் வடிக்கால் அமைக்கும் பணியை எம்எல்ஏ., செல்வராஜ் ஆய்வு செய்தார்.
உடுமலைப்பேட்டை
உடுமலை பேட்டை அருகே கண்டக்டரை தாக்கிய பயணி கைது
திருப்பூர் அருகே மாஸ்க் அணியாமல் பஸ்ஸில் ஏறக்கூடாது என கூறிய கண்டக்டரை தாக்கிய பயணி கைது செய்யப்பட்டார்.
அவினாசி
அவிநாசியில் சிறு விவசாயி சான்று: 30 ம் தேதி சிறப்பு முகாம்
சிறு விவசாயி சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் செப்.,30 ம் தேதி நடைபெற உள்ளதாக அவிநாசி தோட்டக்கலை துறை சார்பில் அறிவிப்பு.