ஓலப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ஓலப்பாளையம் பகுதியில் நாளை  மின் நிறுத்தம்
X
ஓலப்பாளையம் பகுதியில் பராமரிப்பால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை அக்.,4 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. இதனையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓலப்பாளையம், கண்ணாபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம், முருகன்காட்டுவலசு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
how to bring ai in agriculture