/* */

உடுமலை நகராட்சியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த திருப்பூர் கலெக்டர்

உடுமலை நகராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, திருப்பூர் கலெக்டர் வினித் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

உடுமலை நகராட்சியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த திருப்பூர் கலெக்டர்
X

உடுமலை நகராட்சி பள்ளியில் நடந்த முகாமை ஆய்வு செய்ய வருகை தந்த கலெக்டர் வினீத்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் 630 க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியாண்டவர் நகர நடுநி்லைப்பள்ளி, கச்சேரி வீதி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாம்களை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வீனித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, முறையாக தடுப்பூசி போடப்படுகிறதா என டாக்டர்களிடம் விவரம் கேட்டறிந்தார். வருவாய் கோட்டாட்சியர் கீதா, தாசில்தார் ராமலிங்கம் மற்றும் உடுமலை நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Oct 2021 1:29 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்