You Searched For "#திருப்பூர்"
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 17 கடைகளுக்கு நோட்டீஸ்: 5 கடைகளில் 36 கிலோ பலகாரம்...
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 5 கடைகளில் இருந்து 36 கிலோ பலகாரம் பறிமுதல்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் பாஜக சார்பில் சிறப்பு முகாம்
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு பதிவு செய்ய விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் பாஜக., சார்பில் நடந்தது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 9 வயது குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்
திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன் 9 வயது ஆண் குழந்தையை தனியாக விட்டுச் சென்ற பெண் போலீஸார் தேடி வருகின்றனர்.
அவினாசி
திருப்பூரில் இன்று 84 பேர் கொரோனாவால் பாதிப்பு: இருவர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அவினாசி
திருப்பூர் மாவட்டத்தில் செப். 12ல் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம்
திருப்பூர் மாவட்டத்தில், வரும் 12 ம் தேதி, மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 631 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டிய திருடன்: மடக்கி பிடித்த...
திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டிய திருடனை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜகவினர் வீட்டின் முன் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் புதிய வணிக வரி கோட்டம் அறிவிப்பு: தொழில் துறையினர்...
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய வணிக வரி கோட்டம் அறிவிப்புக்கு தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அவினாசி
திருப்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
ஊத்துக்குளி, குன்னத்தூர், அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தாராபுரம்
திருப்பூரில் இன்று 72 பேர் கொரோனாவால் பாதிப்பு
திருப்பூரில் இன்று 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
திருப்பூரில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் காணாமல் போன 2100 பேர் கண்டுபிடித்து ஒப்படைப்பு: கமிஷ்...
திருப்பூரில் கடந்த 6 ஆண்டுகளில் காணாமல் போன 2100 பேர் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கமிஷ்னர் வனிதா தகவல்.