You Searched For "#திருப்பத்தூர்மாவட்டசெய்திகள்"
வாணியம்பாடி
வாணியம்பாடியில் குட்கா, பான்மசாலா பறிமுதல்
வாணியம்பாடியில் தடைசெய்யப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பறிமுதல். எஸ்பி நேரில் விசாரணை
வாணியம்பாடி
நாட்றம்பள்ளி ஒன்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பினை...
நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை எம்எல்ஏ வழங்கினார்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ தேவராஜ்
ஜோலார்பேட்டையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை எம்எல்ஏ தேவராஜ் கேட்டறிந்தார்
ஆம்பூர்
ஆம்பூரில் மலை கிராம மக்களுக்கு ஜாதி சான்றிதழை எம்எல்ஏ வில்வநாதன்...
ஆம்பூரில் மலை கிராம மக்கள் 231 பேருக்கு ஜாதி சான்றிதழை சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வழங்கினார்
ஆம்பூர்
ஆம்பூர் அருகே ஏரிக்கரை பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
ஆம்பூர் அருகே ஏரிக்கரை பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு. ஆம்பூர் நகர போலீசார் விசாரணை
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே பாலாறு தடுப்பணை நிரம்பி தமிழக பகுதிக்கு தண்ணீர்...
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் பாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே பாலாறு இணைப்பு பாலத்தில் மின்விளக்கு அமைப்பது...
வாணியம்பாடி பெரியபேட்டை-தேவஸ்தானம் இணைப்பு பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் செந்தில்குமார் எம்எல்ஏ ஆய்வு
வாணியம்பாடி
வாணியம்பாடியில் வாட்ஸ் அப்பில் மதுபானம் விற்றவர் மீது குண்டாஸ்...
வாணியம்பாடியில் வாட்ஸ் அப் குழு அமைத்து கள்ளசாராயம், மதுபானம் விற்றவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்டஆட்சியர் உத்தரவு
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன்...
திருப்பத்தூரில் ரோட்டரி சங்கம் மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கம் சார்பாக 18 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன
ஆம்பூர்
ஆம்பூர் பிரியாணி கடையை அடித்து உடைத்த அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்
ஆம்பூர் தனியார் ஓட்டலில் சிக்கன் சேமியா பிரை கிடைக்காத ஆத்திரத்தில் பிரியாணி கடை அடித்து உடைத்த அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்
ஆம்பூர்
ஆம்பூர் அருகே நாட்டுவெடியை கடித்த பசுமாடு படுகாயம்
ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடியை கடித்து பசு மாடு படுகாயம். வனத்துறையினர் விசாரணை
ஜோலார்பேட்டை
நாட்றம்பள்ளி அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
நாட்றம்பள்ளி அருகே குடிநீர் சரிவர வழங்கவில்லை என காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்