/* */

நாட்றம்பள்ளி அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

நாட்றம்பள்ளி அருகே குடிநீர் சரிவர வழங்கவில்லை என காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
X

குடிநீர் சரிவர வழங்கவில்லை என காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை ரோடு, காந்தி நகர் 4 வது தெரு சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்

இப்பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக சரிவர குடிநீர் கிடைக்கவில்லை என பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் 30க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்து உள்ளதாக கூறப்படுகின்றன. அதன் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திடீரென காலிக்குடங்களுடன் மனுக்களை கையில் வைத்துக்கொண்டு போராட்டம் செய்தனர்

அதன் பின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

Updated On: 30 Jun 2021 2:44 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!