/* */

ஆம்பூரில் மலை கிராம மக்களுக்கு ஜாதி சான்றிதழை  எம்எல்ஏ வில்வநாதன் வழங்கினார்

ஆம்பூரில் மலை கிராம மக்கள் 231 பேருக்கு ஜாதி சான்றிதழை  சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வழங்கினார்

HIGHLIGHTS

ஆம்பூரில் மலை கிராம மக்களுக்கு ஜாதி சான்றிதழை  எம்எல்ஏ வில்வநாதன் வழங்கினார்
X

மலை கிராம மக்களுக்கு ஜாதி சான்றிதழை  வழங்கும் எம்எல்ஏ வில்வநாதன்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாயக்கனேரி மலை கிராம பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜாதி சான்றிதழ் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்

இதனையடுத்து அப்பகுதிக்கு கடந்த 10 நாட்களாக கிராம பகுதிக்கு சென்று அதிகாரிகள் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். இன்று ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் தலைமையில் 231 பேருக்கு மலைவாழ் மக்களுக்கான ஜாதிச் சான்றிதழை வழங்கினார்

பின்னர் பொதுமக்களிடையே சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் கிராம பகுதிக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையத்தை விரைவில் கொண்டு வருவதாக உறுதியளித்தார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர்( கோட்டாட்சியர் பொறுப்பு ) அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொது மக்கள் கட்சியினர் என ஏராளமானோர் உடனிருந்தனர்

Updated On: 3 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி