You Searched For "#திருநெல்வேலி"
பாளையங்கோட்டை
குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க 50 என்சிசி மாணவர்கள் தேர்வு.
டெல்லியில் நடபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க. நெல்லையில் 50 என்சிசி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
மே தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகள், இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்
திருநெல்வேலி
தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் பணியில் ஓய்வூதியர்கள் மாணவர்கள்...
தாமரபரணி சுத்தப்படுத்தும் பணியில் தாமிரபரணி நதி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வீடுவீடாக வழங்கப்பட்டது
திருநெல்வேலி
தச்சநல்லூர் பகுதிக்கு புதிய பேருந்து வசதி: எம்எல்ஏ தொடக்கம்
தச்சநல்லூர் மண்டல 1வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ அப்துல் வகாப், துணை மேயர் ராஜு தொடக்கி வைத்தனர்.
திருநெல்வேலி
மணப்படை வீடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்: ஆட்சியர் விஷ்ணு...
பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது துணி பை எடுத்து செல்ல வேண்டும்.கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்
திருநெல்வேலி
சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சி எடுப்பவர்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி...
சட்டவிரோதமாக மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டால் குடிநீர் இணைப்பு நிரந்தரமாகத் துண்டிக்கப்படும்
பாளையங்கோட்டை
தாமிரபரணி நதிக்கரை தூய்மைப்படுத்தும் பணி: மேயர் துவக்கி வைத்தார்
வண்ணார்பேட்டையில் தாமிரபரணி நதிக்கரை தூய்மை பணியினை மேயர், துணை மேயர் மற்றும் பாளையங்கோட்டை எம்எல்ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்
திருநெல்வேலி
தாமிரபரணி நதி மாபெரும் தூய்மைப்படுத்தும் பணி: ஆட்சியர் துவக்கி...
தூய பொருநை, நெல்லைக்குப் பெருமை-தாமிரபரணி நதியில் மாபெரும் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி
குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் குறித்த உயர் அலுவலர்களுடான ஆய்வுக்...
நெல்லை மாநகராட்சியில் குடிநீர் மேம்பாட்டுப்பணிகள் குறித்து மாநகராட்சி மேயர், ஆணையாளர் விஷ்ணுசந்திரன் ஆகியோர் ஆய்வு
திருநெல்வேலி
புதியதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடங்களை திறந்து வைத்த ஆட்சியா்
சத்திரம் குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் சார்பில் கட்டப்பட்ட 7 புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
பாளையங்கோட்டை
ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை பாராட்டிய காவல்துறை.
நெல்லையில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பென்சில் கொடுத்து ஊக்குவித்த போக்குவரத்து காவல்துறையினர்.
திருநெல்வேலி
வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற தாதுமணல் லாரியுடன் பறிமுதல்.
திருநெல்வேலி மாவட்டம் குட்டம் பகுதியிலிருந்து கோவை வழியாக வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற தாதுமணல் லாரியுடன் பறிமுதல்.