You Searched For "#திருட்டு"
ஆற்காடு
ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு
சோழவந்தான்
வாடிப்பட்டி அருகே அண்ணாமலையார் கோவில் சாமி சிலைகள் திருட்டு!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அண்ணாமலையார் ஆலய 4 விக்ரகங்கள் திருடப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி
பொன்னேரி: ஆண்டார்குப்பம் கோவில் உண்டியலில் திருட்டு: சிசிடிவி...
பொன்னேரி ஆண்டார்குப்பம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணியன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆவடி
ஆவடி: RI வீட்டில் 30 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடிய உறவினர்கள்!
ஆவடியில் வருவாய் ஆய்வாளர் வீட்டில் 30 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடிய வழக்கில் உறவினர்கள் போலீசார் தேடி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி அருகே டிரான்ஸ்பார்மர் காப்பர் கம்பி திருட்டு
குறிஞ்சிப்பாடி நடுவீரப்பட்டு அருகே மின்சார டிரான்ஸ்பார்மரிலிருந்த காப்பர் கம்பி திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்
திருவலம் அருகே டாஸ்மாக் கடை சுவரை உடைத்து மதுபானம் திருட்டு
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள டாஸ்மாக் கடை சுவரை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான மதுபானம் திருட்டு.
தாராபுரம்
தாராபுரம்: அலங்கியத்தில் டாஸ்மாக் கடையில் ஒரு லட்சம் மதிப்பு மது...
தாராபுரம் அருகே அலங்கியத்தில் டாஸ்மாக் கடையில் ஒரு லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேட்டுப்பாளையம்
டாஸ்மாக் கடையில் திருடியவர் கைது
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச்சென்றனர்.
மேட்டுப்பாளையம்
குமாரபாளையம்:டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2லட்சம் மதுபாட்டில்கள்
கோயம்புத்தூர் குமாரபாளையம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்ட்டது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: 150 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு!
செங்கல்பட்டு அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலை திருட்டு
பூந்தமல்லி
"40 இன்ச் எல்இடி டி.வி" வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
மதுரவாயில் அடுத்த நூம்பல் பாலாஜி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 40 இன்ச் எல்இடி டி.வி திருட்டு, மதுரவாயல் போலீசார் விசாரணை.
சேலம் மாநகர்
கோவில் உண்டியல் திருட்டு
சேலம் மாநகரில் ஊரடங்கை பயன்படுத்தி கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.