/* */

You Searched For "#தற்கொலைமுயற்சி"

குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - பரபரப்பு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையத்தில், அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளிபாளையத்தில் அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - பரபரப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயன்ற பெண்

குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 7 மாத குழந்தை உயிரிழந்தது.

திருவண்ணாமலை: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயன்ற பெண்
ஈரோடு

ஈரோடு: தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழப்பு - கணவர் தீக்குளிக்க

ஈரோட்டில் தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழந்ததை கண்டித்து தனியார் மருத்துவமனை முன்பு கணவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

ஈரோடு: தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழப்பு - கணவர் தீக்குளிக்க முயற்சி
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   தீக்குளிக்க முயன்ற பெண்
திருப்பரங்குன்றம்

மதுரை அருகே நெசவாளர் குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை முயற்சி- பரபரப்பு

நெசவாளர் கடன் தொல்லையால் திருப்பரங்குன்றம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை அருகே நெசவாளர் குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை முயற்சி- பரபரப்பு
அரியலூர்

மீன்சுருட்டி காவல் நிலையம் முன் தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு

மீன்சுருட்டி காவல் நிலையம் முன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்சுருட்டி காவல் நிலையம் முன் தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
பெரம்பூர்

பெரம்பூர்: மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சி

பெரம்பூரில், மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பூர்: மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சி
சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு நிலவியது.

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
தேனி

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூன்று பேர் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூன்று பேர் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு
கரூர்

கந்து வட்டி தொல்லை: ஆட்சியர் அலுவலகத்தில் இரு குடும்பங்கள் தற்கொலை...

கந்துவட்டி கொடுமையால் கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆறு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கந்து வட்டி தொல்லை: ஆட்சியர் அலுவலகத்தில் இரு குடும்பங்கள் தற்கொலை முயற்சி