You Searched For "#தற்கொலைமுயற்சி"
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - பரபரப்பு
குமாரபாளையம் அருகே பள்ளிபாளையத்தில், அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயன்ற பெண்
குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 7 மாத குழந்தை உயிரிழந்தது.
ஈரோடு
ஈரோடு: தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழப்பு - கணவர் தீக்குளிக்க
ஈரோட்டில் தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழந்ததை கண்டித்து தனியார் மருத்துவமனை முன்பு கணவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே நெசவாளர் குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை முயற்சி- பரபரப்பு
நெசவாளர் கடன் தொல்லையால் திருப்பரங்குன்றம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியலூர்
மீன்சுருட்டி காவல் நிலையம் முன் தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
மீன்சுருட்டி காவல் நிலையம் முன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவி தற்கொலைக்கு முயற்சி
தமிழ்ப் பல்கலைக்கழக மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர்
பெரம்பூர்: மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சி
பெரம்பூரில், மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு நிலவியது.
போளூர்
கண்ணமங்கலத்தில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி
கண்ணமங்கலத்தில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியை போலீசார் மீட்டனர்.
தேனி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூன்று பேர் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு
தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர்
கந்து வட்டி தொல்லை: ஆட்சியர் அலுவலகத்தில் இரு குடும்பங்கள் தற்கொலை...
கந்துவட்டி கொடுமையால் கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆறு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.