/* */

You Searched For "#தமிழநாடு"

கும்பகோணம்

5 வருடமாக அல்வா கொடுக்கும் கூட்டுறவு சங்கம், அசராமல் போராடும்...

கும்பகோணம் அருகே சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாததால், விவசாயிகள் சங்கத்தின்...

5 வருடமாக அல்வா கொடுக்கும் கூட்டுறவு சங்கம், அசராமல் போராடும் விவசாயிகள்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி முகாம் : எம்எல்ஏ நிவேதா எம்.முருகன்...

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிய எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் கொரோனா தடுப்பூசி முகாமையும் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி முகாம் :  எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மணல் கடத்தியதாக அதிமுக பிரமுகர் லாரி, ஜேசிபி சிறை...

மயிலாடுதுறை அருகே மணல் கடத்தியதாக அதிமுக பிரமுகர் லாரி,ஜேசிபி இயந்திரம் சிறை பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மயிலாடுதுறை அருகே  மணல் கடத்தியதாக அதிமுக பிரமுகர் லாரி, ஜேசிபி சிறை பிடிப்பு : காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
காரைக்குடி

மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் : முன்னாள்...

மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் : முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி
நீலகிரி

உதகையில் இடம் மாற்றம் செய்யப்பட்ட மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள்...

உதகை மார்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மைதானத்தில் அடிப்படை தேவைகள் செய்து தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதகையில் இடம் மாற்றம் செய்யப்பட்ட மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் வேண்டும்
திருத்தணி

கேசவராஜ் குப்பம் கிராமத்தில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டியா? எனக்கூறி ...

திருவள்ளூர் மாவட்டம் கேசவராஜ் குப்பம் கிராமத்தில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டியா எனக்கூறி தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்..

கேசவராஜ் குப்பம் கிராமத்தில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டியா? எனக்கூறி  தாக்கிய இருவர் கைது
திருவாரூர்

தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க...

கொரோனா ஊரடங்கால் வேலை மற்றும் வருமானம் இழந்து தவிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என...

தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்