/* */

You Searched For "#தட்டுப்பாடு"

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேலான ஊராட்சிகளில் தடுப்பூசி...

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் 310 பேருக்கு பதிலாக 110 பேருக்குமட்டுமே தடுப்பூசி போடப்பட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில்  10-க்கும் மேலான ஊராட்சிகளில்   தடுப்பூசி தட்டுப்பாடு
நாகர்கோவில்

குமரியில் ஒரே ஒரு மையத்தில் மட்டும் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே ஒரு மையத்தில் மட்டும் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குமரியில் ஒரே ஒரு மையத்தில் மட்டும் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம் - பொதுமக்கள் ஏமாற்றம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3வது நாளாக தடுப்பூசி போடுவது நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக, மூன்றாவது நாளாக இன்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3வது நாளாக   தடுப்பூசி போடுவது நிறுத்தம்
சேலம் மாநகர்

தட்டுப்பாடு எதிரொலி: சேலத்தில் 10ம் தேதி வரை தடுப்பூசி போடுவது...

சேலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களிலும் இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தடுப்பூசி போட மாட்டாது என...

தட்டுப்பாடு எதிரொலி: சேலத்தில் 10ம் தேதி வரை தடுப்பூசி போடுவது நிறுத்தம்!
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தடுப்பூசி மீண்டும் தட்டுப்பாடு, 100 டோக்கன் மட்டுமே...

தஞ்சாவூரில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, 100 டோக்கனை வாங்க அதிகளவில் பொதுமக்கள் வந்ததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

தஞ்சாவூரில் தடுப்பூசி மீண்டும் தட்டுப்பாடு,   100   டோக்கன் மட்டுமே விநியோகம்,  பொதுமக்கள் ஏமாற்றம்
சேலம் மாநகர்

சேலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை - ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்

சேலத்தில், கொரோனா தடுப்பூசி இல்லாததால், போட்டுக்கொள்ள ஆர்வத்துடன் வந்த இளைஞர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சேலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை - ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்
சேலம் மாநகர்

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: சேலத்தில் அதிகாரிகளை முற்றுக்கையிட்ட...

சேலம் குமாரசாமிப்பட்டியில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு...

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: சேலத்தில் அதிகாரிகளை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!
சேலம் மாநகர்

தடுப்பூசி போட வெயிலில் காத்திருக்கும் மக்கள்! சேலம் மாநகராட்சி...

சேலம் மாநகராட்சி பகுதியில், தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருப்போருக்கு நிழல், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தடுப்பூசி போட வெயிலில் காத்திருக்கும் மக்கள்! சேலம் மாநகராட்சி கவனிக்குமா?
தென்காசி

ஆக்சிஜன் தட்டுப்பாடு வராது; முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு : தென்காசி...

ஆக்சிஜன் தட்டுப்பாடு வராது அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார் என்று தென்காசி எம்எல்ஏ கூறியுள்ளார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு வராது;    முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு : தென்காசி எம்எல்ஏ தகவல்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை கலெக்டர்...

ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை கலெக்டர் தகவல்