You Searched For "#செஞ்சிசெய்திகள்"
செஞ்சி
செல்ப் மோட்டார் பழுது காரணமாக அவதியுறும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்
செஞ்சி பேருந்து பணிமனையில் இயங்கும் பெரும்பாலான நகர பேருந்துகளில் செல்ப் மோட்டார் இயங்காததால் ஓட்டுநர்கள் அவதியுறுகின்றனர்
செஞ்சி
மின் கம்பத்தை நடுங்க; அல்லது பள்ளத்தையாவது மூடுங்க
செஞ்சி அருகே அனந்தபுரம் பேரூராட்சியில் பள்ளம் தோண்டி பல நாட்களாக மின்கம்பம் நடாமல் மின்வாரியம் அலட்சியம் செய்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது
செஞ்சி
கூரை வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்
செஞ்சி அருகே நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சியில் கூரை வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் நேரில் ஆறுதல் கூறினார்
செஞ்சி
மழை பெய்தால் குளமாகும் செஞ்சி பேருந்து நிலையம்: இது அமைச்சர்
சிறிது நேரம் மழை பெய்தாலே செஞ்சி பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வெளியேற வழியின்றி தேங்கி விடுகிறது.
செஞ்சி
உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்யுமா நிர்வாகம்?: கிராம மக்கள்...
செஞ்சி அருகே ஜம்போதி கிராமத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி குட்டையாக மாறுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செஞ்சி
வேன் கவிழ்ந்து ஒருவர் பலி, மூன்று பேர் படுகாயம்
செஞ்சி அருகே கொணலூர் என்ற இடத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி, மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
செஞ்சி
மின்வாரிய ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம் குறித்து பிரச்சாரம்
செஞ்சி அருகே அனந்தபுரம் மின்வாரிய அலுவலகத்தில் பொது வேலை நிறுத்தம் குறித்து மின்சார வாரிய ஊழியர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்
செஞ்சி
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசை நிகழ்ச்சி ரத்து
செஞ்சி அருகே மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
செஞ்சி
செஞ்சி அருகே கிராவல் மண் திருடிய இருவர் கைது, லாரி பறிமுதல்
செஞ்சி அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்
செஞ்சி
மேல்மலையனூர் கோவிலுக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை
கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் செல்வதற்கு ஆட்சியர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்
செஞ்சி
செஞ்சி பகுதியில் நடைபெறும் சாலை பணிகளை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்
செஞ்சி அருகே செம்மேடு,வீரம நல்லூர் பகுதியில் நடைபெற்றுவரும் சாலைப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு
செஞ்சி
செஞ்சியில் சூரிய ஒளி மின் கோபுர விளக்கு: அமைச்சர் இயக்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரில் சூரிய ஒளியில் இயங்கும் 3 மின் கோபுர விளக்கு கம்பங்களை அமைச்சர் மஸ்தான் இயக்கி வைத்தார்