/* */

மின்வாரிய ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம் குறித்து பிரச்சாரம்

செஞ்சி அருகே அனந்தபுரம் மின்வாரிய அலுவலகத்தில் பொது வேலை நிறுத்தம் குறித்து மின்சார வாரிய ஊழியர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்

HIGHLIGHTS

மின்வாரிய ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம் குறித்து பிரச்சாரம்
X

அனந்தபுரம் மின்வாரிய அலுவலகத்தில் பொது வேலை நிறுத்தம் குறித்து மின்சார வாரிய ஊழியர்கள் பிரச்சாரம் 

மின் துறையை பொதுத்துறையாக பாதுகாக்க ஆகஸ்ட் 10 தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

அந்த வேலைநிறுத்தத்தில் மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்பதற்காக அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் செஞ்சி, அனந்தபுரம் மின் வாரிய அலுவலகம் முன்பு பிரச்சார இயக்கம் துவங்கியது.

செஞ்சி,மேல்மலையனூர் தாலுக்காவில் உள்ள 22 மின் வாரிய பிரிவுகளில் பணிபுரியும் 500 பொறியாளர்கள், தொழிலாளர்கள், அலுவலர்கள் ஆகியோரிடம் ஆதரவு திரட்டினர்.

Updated On: 5 Aug 2021 1:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  2. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  3. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  4. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  5. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  8. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  9. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!
  10. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்