/* */

கூரை வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்

செஞ்சி அருகே நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சியில் கூரை வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் நேரில் ஆறுதல் கூறினார்

HIGHLIGHTS

கூரை வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்
X

தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீடுகள்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மகன்கள் ராமச்சந்திரன், தசரதன் ஆகியோர் அருகிலேயே வசித்து வருகின்றனர்,

நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவர்களது கூரை வீடுகள் முழுவதும் எரிந்து வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.

இது குறித்து தகவலறிந்த அமைச்சர் மஸ்தான், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்று காலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உடனடியாக அரசு வழங்கும் தொகுப்பு வீடு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 22 Aug 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  2. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  3. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  5. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  6. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  7. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...