You Searched For "#கோவாக்ஸின்"
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம்- நாளை( ஜூலை 30) கோவிட் தடுப்பூசி போடப்படும்...
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை ஜூலை 30 அன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் அறிக்கை
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
குமாரபாளையம் தாலுக்காவில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அவினாசி
அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள் விவரம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்களை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:
தொண்டாமுத்தூர்
டோக்கன் பெற்றவர்களுக்கும் தடுப்பூசி இல்லை: கோவையில் தொடரும் குளறுபடி
கோவை மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால், டோக்கன் பெற்றவர்களும் ஊசி போடமுடியாமல் திரும்பிச் சென்றனர். தடுப்பூசி டோக்கன் தொடர்பான குளறுபடிகள்...
சூலூர்
சூலூரில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்
கோவை மாவட்டம் சூலூரில், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியதால், காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உதகமண்டலம்
நீலகிரியில் 24ம் தேதி தடுப்பூசிகள் போடும் இடங்கள்
நீலகிரி மாவட்டத்தில், நாளை 24.06.2021ம் தேதி தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-
கோவை மாநகர்
கோவை மாவட்டத்தில் 107 மையங்களில் தடுப்பூசி: நீண்ட வரிசையில்...
கோவை மாவட்டத்தில் 107 தடுப்பூசி மையங்களில், மொத்தம் 7 லட்சத்து 84 ஆயிரத்து 202 தடுப்பூசிகள் போடப்படும் சூழலில், பொதுமக்கள் நீண்ட வரிசையில்...
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில், தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர்
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
கோவையில், 77 மையங்களில் மாற்றுத்திறனாளிகள், அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பவானி
தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் வாக்குவாதம் - பவானியில் பரபரப்பு!
பவானியில் தடுப்பூசி மையத்தில், வேண்டப்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுவதாகக்கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...