You Searched For "#கோரிக்கைமனு"
கன்னியாகுமரி
மனு கொடுக்க வந்த முதியவர்கள்: தேடி வந்து மனு பெற்ற குமரி எஸ்பி
குமரியில் மனு கொடுக்க வந்த முதியவர்களை தேடி வந்து மனு வாங்கிய குமரி காவல் கண்காணிப்பாளர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனித ஆற்றல் மூலம் மணல் அள்ள கோரிக்கை
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனித ஆற்றல் மூலம் மணல் அள்ள அனுமதிக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
காஞ்சிபுரம்
70 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா - காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி...
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 373 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு கான பரிந்துரைக்கபட்டது.
தென்காசி
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் தென்காசி எம்.எல்.ஏ மனு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
ஈரோடு
ஈரோடு கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கிய திருப்பூர் எம்.பி. சுப்பராயன்
ஈரோடு கலெக்டரிடம் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
செஞ்சி
விளைநிலத்தில் மின் கோபுரம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் மின் கோபுரம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஈரோடு மாநகரம்
ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி அம்மா உணவக ஊழியர்கள் மனு
ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி அம்மா உணவக ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர்.
மயிலாடுதுறை
சுருக்கு மடிவலை எதிர்ப்பு, ஆதரவு மீனவர்கள் ஆட்சியரிடம் மனு
மயிலாடுதுறையில் சுருக்கு மடிவலை எதிர்ப்பு, ஆதரவு மீனவர்கள் தனி தனியே மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு.
ஈரோடு மாநகரம்
குவாரி திறக்க மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
மணல் குவாரி திறக்க கோரி , தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாநகரம்
குவாரிகளை திறக்க வேண்டும் : மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
குவாரிகளை மீண்டும் திறந்து குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளச்சல்
வயதான தம்பதியின் வீடு இடிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கன்னியாகுமரியில் வயதான தம்பதியின் வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் பாலத்தில் மின்விளக்கு அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு
வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், ஆட்சியரை சந்தித்து பாலத்தின் மீது மின்விளக்கு அமைக்க கோரிக்கை மனு அளித்தார்