You Searched For "#கொலைவழக்கு"
தாராபுரம்
தாராபுரத்தில் கொலை வழக்கில் 4 பேர் கைது
தாராபுரத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்
முன்னாள் எம்.பியின் பேரன் கத்தியால் குத்திக்கொலை: போலீஸ் விசாரனை
சேந்தமங்கலம் அருகே முன்னாள் எம்.பி.,யின் பேரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருகம்பாக்கம்
சென்னையில் மது போதையில் தந்தையை கொன்ற மகன் கைது
சென்னை, எம்ஜிஆர் நகரில், மது போதையில் தந்தையை கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம்
நிலத்தகராறில் அண்ணனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பி கைது
பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் தேடி கைது செய்தனர்.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு:தாயை கொன்ற மகன் மற்றும் நண்பர் கைது
நடத்தையில் சந்தேகத்தால், தாயாரை கொலை செய்த மகன் அவரது நண்பன் இருவரையும், 3 ஆண்டுகளுக்கு பின், போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி-வேலூர்
தொழில் போட்டி: அசாம் புரோக்கரை கொலை செய்த சட்டீஸ்கர் வாலிபர் கைது
தொழில் போட்டியால், அசாம் மாநில புரோக்கரை அடித்துக் கொலை செய்த வழக்கில், சட்டீஸ்கரை சேர்ந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்
அரக்கோணம் கொலைசம்பவத்தில் மேலும் 2பேர் கைது
அரக்கோணத்தில் கொலைவழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவரைக் கொலை செய்த வழக்கில் மேலும் 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்
பாபநாசம்
திருவையாறு அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் மூன்று பெண்கள் உட்பட 8 பேர்...
திருவயைாறு அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் 3 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
கொலை வழக்கில் ஈடுபட்ட தலைமை காவலர் தற்காலிக பணிநீக்கம்..!
ரவுடி ஜெயசீலன் கொலை வழக்கில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பொன்மாரியப்பன் தற்காலிக பணி நீக்கம் : எஸ்பி ஜெயக்குமார் உத்தரவு.