You Searched For "#காவல்துறை"
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் காவல்துறை சார்பில் மகளிர் தினவிழா
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில் பணிச்சுமையை மறந்து நடனமாடி மகளிர் தினத்தை, காவல்துறையினர் கொண்டாடினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
பெண்களின் மாண்பு, பெண்ணுரிமை போற்றுவோம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி முதலியவை நடைபெற்றன.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : கொலை குற்றவாளி கைதா ? குழப்பும் காவல்துறை
காஞ்சிபுரம் மாவட்ட திமுக பிரதிநிதி சேகர் கொலை வழக்கில், குற்றவாளி கைது செய்யப்படாரா என்பது குழப்ப நிலையே உள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து பணம், டிவி திருட்டு
திண்டுக்கல்லில் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து பணம், டிவி திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பாளையங்கோட்டை
நெல்லை சரக புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் பொறுப்பேற்றார்
நெல்லை சரக புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேனி
முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது தேனி நகராட்சி
தேனி நகராட்சி பகுதி முழுக்க கண்காணிப்பு வளையத்திற்கு்ள கொண்டு வரப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குளச்சல்
குமரியில் உரிமை கோராத 1,101 வாகனங்கள் ஜன. 11 முதல் 13 வரை ஏலம்
குமரியில் உரிமை கோராத 1,101 வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கும்பகோணம்
சுவாமிமலை காவல்துறை சார்பில் ஒமிக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு
சுவாமிமலை காவல்துறை சார்பில் ஒமிக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குளச்சல்
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு : குமரி காவல்துறை ஏற்பாடு
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போளூர்
காவல்துறை சார்பில் போளூரில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
போளூரில், காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
பிறந்து சிலமணி நேரமான ஆண் குழந்தை காட்டுப் பகுதியில் கண்டெடுப்பு
சீர்காழியில், பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை, காட்டுப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர்.