You Searched For "#கன்னியாகுமரிசெய்திகள்"
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா பாதிப்பு; 21 பேர்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
விளவங்கோடு
குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: தாழ்வான இடங்களில் வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
குளச்சல்
கூடங்குளம் கழிவை புதைக்க எதிர்ப்பு - மார்க்சிஸ்ட் மாநாட்டில்
கூடங்குளம் கழிவுகளை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, குமரியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி
சட்டவிரோத மது விற்பனை - 20 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்
குமரியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பத்மனாபபுரம்
குமரி: மன்னர் உடல்வாள் முன்செல்ல சுவாமி சிலைகள் புறப்பாடு
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக, குமரியில் இருந்து மன்னர் உடல்வாள் முன் செல்ல, சுவாமி சிலைகள் புறப்பட்டன.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 29 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கிள்ளியூர்
போதை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர்கள் கைது
குமரியில் போதை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விளவங்கோடு
குமரி போலீசார் பாதுகாப்புடன் வடிகால் நீர் ஓடை அமைக்கும் பணி தொடக்கம்
குமரியில், மக்களின் கோரிக்கையை ஏற்று போலீசார் பாதுகாப்புடன் வடிகால் நீர் ஓடை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
கன்னியாகுமரி
கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு புதிதாக 24 அதிநவீன படகு: டி.ஐ.ஜி
கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு புதிதாக 24 அதிநவீன படகுகள் தயாராகி வருவதாக டி.ஐ.ஜி சந்தீப் மித்தல் தெரிவித்தார்.
பத்மனாபபுரம்
ஆர்.டி.ஓ. ஆபிசில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ.1.20 லட்சம் பறிமுதல்
குமரியில், ஆர்.டி. ஓ அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ரூ. 1.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி
குமரியில் காவல்துறையின் துப்பாக்கி சுடுத்தளம்: திறந்து வைத்தார் எஸ்பி
குமரியில் அமைக்கப்பட்ட காவல்துறையின் துப்பாக்கி சுடுத்தளத்தை மாவட்ட எஸ்.பி திறந்து வைத்தார்.
பத்மனாபபுரம்
லாரியை நிறுத்தி கதவை திறந்த ஓட்டுநர் மின்சாரம் தாக்கி பலி
குமரியில். லாரியை நிறுத்திவிட்டு கதவை திறந்த ஓட்டுநர், மின்சாரம் தாக்கி பலியானார்.