/* */

கனமழையால் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து மும்மடங்கு உயர்வு

மழை காரணமாக, மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது, 3 மடங்காக உயர்ந்து, 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

கனமழையால் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து மும்மடங்கு உயர்வு
X

மதுராந்தகம் ஏரி

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில், கடந்த 4 தினங்களாக பெய்த மழையால் அதன் முழு கொள்ளளவை எட்டியது. நேற்று வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்த போது தற்போது மூன்று மடங்கு உயர்ந்து 6 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இவை அனைத்தும் 110 தானியங்கி ஷட்டர் மற்றும் கலங்கல் வழியாக கிளியாற்றில் வெளியேறுகிறது. ஏரியில் 694 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. உபரிநீராக வரும் 6ஆயிரம் கன அடி நீர் வெளியேறுகிறது. நேற்று இரவு முதல், ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து இருந்தாலும், தற்போது மழை குறைந்து உள்ளது. ஆனால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

Updated On: 11 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு