You Searched For "#கஞ்சாகடத்தல்"
தேனி
தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது
தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்
நாகையில் கஞ்சா கடத்தல் கும்பலோடு போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு
நாகையில் கஞ்சா கடத்தல் கும்பலோடு போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி
கஞ்சா கடத்தினால் சொத்துக்கள் பறிபோகும்: தேனி எஸ்பி எச்சரிக்கை
கஞ்சா கடத்தினாலோ, விற்றாலோ இனி சொத்துக்கள் முழுமையாக பறிபோகும் என எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே அறிவித்துள்ளார்.
தேனி
கம்பம் அருகே கஞ்சா கடத்திய கணவன்- மனைவி கைது
கம்பம் அருகே, கஞ்சா கடத்திச் சென்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை
ரயிலில் கஞ்சா கடத்திய 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்
மயிலாடுதுறையில், ரயிலில் கஞ்சா கடத்திய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி
கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வருவதாக திருவள்ளூர் எஸ்பி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கஞ்சா கடத்திய 2 பேர் காருடன் கைது
திருச்சியில் கஞ்சா கடத்திய 2 பேர் காருடன் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மற்றும் குமாரபாளையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
நாமக்கல் மற்றும் குமாரபாளையம் பகுதியில், ரூ.1 கோடி மதிப்புள்ள, 300 கிலோ கஞ்சா, 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாநகர்
சேலத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை: 4 பேர் கைது
ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்துகொண்டிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோழிங்கநல்லூர்
செம்மஞ்சேரியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞர் 3 பேர் கைது
செம்மஞ்சேரியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; இதுதொடர்பாக, வடமாநில இளைஞர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்
காரில் கஞ்சா கடத்தல்: தஞ்சை அருகே 5 பேர் கைது
ஆந்திராவில் இருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 60 கிலோ கஞ்சா, தஞ்சை வல்லம் அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்
ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்க 4 தனிப்படைகள் - ரயில்வே காவல் உதவி...
ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி ஆணையர் தெரிவித்தார்.