/* */

தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது

தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது
X

தேனி பூதிப்புரத்தை சேர்ந்தவர் அருண், 31. அதே பகுதியை சேர்ந்தவர் ஆசை, 41. இவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாகவும், கேரளாவிற்கு கடத்திச் செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பழனிசெட்டிபட்டி போலீசார் ரெய்டு நடத்தி இருவரையும் கைது அவர்கள் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் வீடற்றவர்களுக்காக மேலும் 3 தங்கும்...