/* */

திருச்சியில் கஞ்சா கடத்திய 2 பேர் காருடன் கைது

திருச்சியில் கஞ்சா கடத்திய 2 பேர் காருடன் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் கஞ்சா கடத்திய 2 பேர் காருடன் கைது
X

கைது செய்யப்பட்ட இருவர்.

திருச்சி மண்டல போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. பரத்சீனிவாஸ் தலைமையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர்.

அந்த காரில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது .அதன் மதிப்பு 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனையொட்டி காரில் இருந்த ஆசை மற்றும் புவனேஷ் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சாவும் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 24 March 2022 1:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...