/* */

கம்பம் அருகே கஞ்சா கடத்திய கணவன்- மனைவி கைது

கம்பம் அருகே, கஞ்சா கடத்திச் சென்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கம்பம் அருகே கஞ்சா கடத்திய கணவன்-  மனைவி கைது
X

தேனி மாவட்டம், கம்பம் பகுதி மின்வாரிய அலுவலக தெருவில் வசிப்பவர்கள் ஈஸ்வரன், அவரது மனைவி சிலம்பரசி. கம்பம் ஏகலுாத்து பகுதியில் இருந்து இவர்கள் கேரளாவிற்கு கஞ்சா கடத்தி சென்றனர். போலீசார் சோதனை செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கிலோ இருநுாறு கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். இவர்கள் மீது இதற்கு முன்னர் பல கஞ்சா கடத்தல் வழக்குகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்