/* */

கஞ்சா கடத்தினால் சொத்துக்கள் பறிபோகும்: தேனி எஸ்பி எச்சரிக்கை

கஞ்சா கடத்தினாலோ, விற்றாலோ இனி சொத்துக்கள் முழுமையாக பறிபோகும் என எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கஞ்சா கடத்தினால் சொத்துக்கள் பறிபோகும்: தேனி எஸ்பி எச்சரிக்கை
X

தேனி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 84 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சொத்து விவரங்கள், இவர்களின் உறவினர்கள் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு 9 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் கஞ்சா விற்பவர்கள், உதவியாக இருப்பவர்கள், கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் மட்டும் பாயாது. அத்துடன் அவர்களி்ன சொத்துக்களும், உறவினர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.

Updated On: 12 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு