/* */

You Searched For "#ஊரடங்கு"

குமாரபாளையம்

புதிய பொருட்கள் வாங்க அதிக முதலீடு - டீ கடை, பேக்கரி உரிமையாளர்களுக்கு...

கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தாலும், ஊரடங்கால் வருமானமுமின்றி, பள்ளிபாளையம் பகுதி டீக்கடை, பேக்கரி உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.

புதிய பொருட்கள் வாங்க அதிக முதலீடு - டீ கடை, பேக்கரி உரிமையாளர்களுக்கு தலைவலி!
துறைமுகம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் செயல்...

வகை 3-ல் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் செயல்பட அனுமதி அளித்து...

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் செயல் பட அனுமதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குமாரபாளையம்

ஊரடங்கு தளர்வு:விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில்...

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளிபாளையம், குமாரபாளையம் தொழிலாளர்கள் உள்ளனர்

ஊரடங்கு தளர்வு:விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள்.
சென்னை

தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிப்பு :...

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கிணத்துக்கடவு

பழங்குடியின குடும்பங்களுக்கு நிவாரணம் கோவை போலீஸ் எஸ்.பி. நேரில்...

கோவை அருகே சின்னாம்பதி மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினர் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு போலீஸ் எஸ்.பி. செல்வநாகரத்தினம்...

பழங்குடியின குடும்பங்களுக்கு  நிவாரணம்  கோவை போலீஸ் எஸ்.பி. நேரில் வழங்கல்
சேலம் மாநகர்

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - சேலம் மாநகராட்சி ஆணையாளர்

சேலம் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு, தனியார் பள்ளி சார்பில், நிவாரண பொருட்களை, ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கல்
நாகர்கோவில்

தெரு நாய்கள் மீது பாசம் காட்டும் கல்லூரி மாணவிகள்

நாகர்கோவிலில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வந்த தெரு நாய்களுக்கு கல்லூரி மாணவிகள் உணவளித்து பாசம் காட்டி வருகின்றனர்.

தெரு நாய்கள் மீது பாசம் காட்டும் கல்லூரி மாணவிகள்
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87...

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.87 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87 லட்சம் அபராதம்
குமாரபாளையம்

பள்ளிபாளையம் பாலத்தில் வெளிமாவட்ட வாகனங்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா...

நாமக்கல் மாவட்ட எல்லையான பள்ளிபாளையம் பாலத்தில், வெளிமாவட்ட வாகனங்களை கண்காணிக்க 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிபாளையம் பாலத்தில் வெளிமாவட்ட வாகனங்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தம்
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் ஆம்னி வேன் கதவுகளில் கர்நாடக மதுபாட்டில் கடத்தி வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...