You Searched For "#இளைஞர்கள்"
பரமக்குடி
இளைஞர்கள் சுயதொழில் தொடங்க கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர்...
இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கிட விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா தகவல்
தஞ்சாவூர்
நிர்வாண பிறந்தநாள் கொண்டாட்டம்; இளைஞர்களின் அதிர்ச்சி வீடியோ வைரல்
தஞ்சையில் நிர்வாணமாக பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் வீடியாே சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி
கோழிக் கூட்டுக்குள் மறைந்திருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு...
குமரியில் கோழிக் கூட்டுக்குள் மறைந்திருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டில் விட்டனர்.
நாகர்கோவில்
மாநகராட்சியின் முறையான அணுகுமுறை - மகிழ்ச்சி அடையும் இளைய தலைமுறை.
மாநகராட்சியின் முறையான அணுகுமுறையால்இளைய தலைமுறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி
தேனி : புதிய வகை போதையில் இருந்து இளைஞர்களை மீட்குமா காவல்துறை?
புதிய வகை போதையால் தள்ளாடும் இளைஞர்களை மீட்க காவல்துறை முன்வர வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்மனாபபுரம்
சிறுமியோடு உல்லாசமாக சுற்றிய காதலன் உட்பட 4 பேர் போக்சோவில் கைது..!
படிக்கும் வயதில் காதல் செய்து சிறைவாசம் அனுபவிக்கும் இளைஞர்கள்.
திருப்போரூர்
செங்கல்பட்டு: ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் இளைஞர்கள்-குவியும்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய, கிராம இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காஞ்சிபுரம்
காஞ்சி: கொரோனா காலத்தில் மனித நேயத்தை உயர்ப்பித்த தன்னார்வ
கொரோனா நோயால் பலர் இன்னலுக்கு ஆளான நிலையில் மனிதநேயமக்க செயல்களை காஞ்சிபுரம் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்: கிராமத்தில் உள்ள பனை மரங்களை வெட்ட இளைஞர்கள் எதிர்ப்பு!
காஞ்சிபுரம் அடுத்த சிங்கடிவக்கம் கிராமத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு கிராம இளைஞர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பவானி
பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்: பவானியில் இளைஞர்கள் அமைப்பு தொடக்கம்
பவானியில், ‘பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்ற அடிப்படையில், பொதுநல அமைப்பு இளைஞர்கள் சார்பில் , 300 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை
கீரனூரில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களிடம் அறிவுரை வழங்கிய...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களிடம் கொரோனா விழிப்புணர்வு அறிவுரை சப்-இன்ஸ்பெக்டர் வ வழங்கினார்.
போளூர்
போளூர் அருகே கால்நடைகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை சீரமைத்த...
போளூர் அருகே கால்நடைகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை சீரமைத்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்