/* */

பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்: பவானியில் இளைஞர்கள் அமைப்பு தொடக்கம்

பவானியில், ‘பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்ற அடிப்படையில், பொதுநல அமைப்பு இளைஞர்கள் சார்பில் , 300 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனை எதிரில், பவானி பொதுநல அமைப்பு இளைஞர்கள் சார்பில், பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

பவானி ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார் ஏற்பாட்டின்படி நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் சண்முகம் கலந்து கொண்டு, உணவு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அமைப்பினர் கூறுகையில், கொரானா காலத்தில் உணவின் தேவை அறிந்து ஏழைகள் பயன்பெறும் வகையில், 300 பேருக்கு இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. உணவை யாரும் வீணாக்க வேண்டாம். தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள் என அறிவுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், ஆண்டிக்குளம் பஞ்சாயத்து தலைவர் பத்மா விசுவநாதன், மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் சத்யமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jun 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  5. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  6. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  8. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!