/* */

You Searched For "#இராணிப்பேட்டை"

ராணிப்பேட்டை

திருமண மண்டபங்களில் கொரோனா விதிகள் பின்பற்ற வேண்டும்; மாவட்ட ஆட்சியர்...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

திருமண மண்டபங்களில் கொரோனா விதிகள் பின்பற்ற வேண்டும்; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டையில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை; மாவட்ட ஆட்சியர் துவக்கி...

இராணிப்பேட்டை, விசி மோட்டூர் ஏரியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இராணிப்பேட்டையில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
சோளிங்கர்

அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நாசம்; விவசாயிகள் முற்றுகை...

போலிப்பாக்கம் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மூடியதால் விற்பனைக்கு இருந்த நெல் மூட்டைகள் நாசம்.

அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நாசம்; விவசாயிகள் முற்றுகை போராட்டம்
ராணிப்பேட்டை

7 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் 7 நாட்களில் வழங்க அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

7 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அரக்கோணம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார்...

அரக்கோணம் அடுத்த வேடலில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு

இராணிப்பேட்டை பாரதிநகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

ராணிப்பேட்டையில் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு
சோளிங்கர்

ஊர் சுற்றுவதை பெற்றோர் கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

காவேரிப்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய.து கொண்டார்.

ஊர் சுற்றுவதை பெற்றோர் கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை .
ராணிப்பேட்டை

ராணிபேட்டை மாவட்டத்தில் மின் வெட்டு, வறட்சியால் காய்ந்துபோன நெல்நடவு

தொடர்மின் வெட்டால் நீர்பாசனமின்றி, வறட்சியால் நிலத்தில் காய்ந்து சருகான பயிர்களைப் பார்த்து விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்

ராணிபேட்டை மாவட்டத்தில் மின் வெட்டு, வறட்சியால் காய்ந்துபோன  நெல்நடவு