You Searched For "#இராணிப்பேட்டை"
சோளிங்கர்
சோளிங்கர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை
சோளிங்கர் பகுதியில் இரவு முழுவதும் இடியுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
வாழ்வாதாரமிழந்து தவிக்கும் தையல் தொழிலாளர்கள்: தீர்வு காண அரசுக்கு...
கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு ஆண்டாக வேலையில்லாமல் திண்டாடி வரும் தையல் தொழிலாளர்கள், தீர்வுகாண அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்
ஆற்காடு
கலவை நியாய விலைக்கடையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலவையருகே நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தார்
சோளிங்கர்
நெமிலி அருகே ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்
நெமிலி அருகே ஆந்திராவில் இருந்து காஞ்சிபுரத்திற்கு கடத்த முயன்ற ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் நெமிலி போலீசார் நடவடிக்கை
அரக்கோணம்
அரக்கோணம் அருகே வாலிபர் பாம்பு கடித்து உயிரிழப்பு
அரக்கோணம் அடுத்த மோசூரில் ரைஸ்மில்லில் வேலைசெய்த ஆந்திர வாலிபர் பாம்பு கடித்து உயிரிழந்தார்
ஆற்காடு
ஆற்காட்டில் தியான யோக ஆலயத்தில் யோகா தின சிறப்பு விழா மாணவர்கள்...
ஆற்காடு அடுத்த மேலகுப்பம் இராமர் கோயில் திடலிலுள்ள தியான யோகா ஆலயத்தில் யோகா தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிங்கள்...
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி கலெக்டர கிளாஸ்டன் புஷ்பராஜ்...
இராணிப்பேட்டையில் உள்ள அனைத்து தாலூகா அலுவலகங்களில் ஜூலையில் ஜமாபந்தி நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சோளிங்கர்
நெமிலி கொலை வழக்கில் 6 பேர் கைது
நெமிலி அடுத்த பள்ளூர் தனியார் கம்பெனி ஊழியர் கொலை வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை
சோளிங்கர் அருகே பிரசவத்தின் போது ஏற்பட்ட பாதிப்பில் பெண்பலி
சோளிங்கர் அருகே பிரசவத்தின் போது ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் பெண் பலியானதால் மருத்துவமனையைக் கண்டித்து உறவினர்கள் முற்றுகையிட்டனர்
அரக்கோணம்
சர்வதேச யோகா தினத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் யோகா பயிற்சி
சர்வ தேச யோகா தினத்தில் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4வது பட்டாலியனில் யோகா நிகழ்ச்சி நடந்தது
ராணிப்பேட்டை
சிப்காட்டில் ஒரே நாளில் 107 வழக்கு எஸ்.ஐ சிதம்பரம் அதிரடி
சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒரே நாளில் 107 பேர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தார்.