You Searched For "#இன்ஸ்டாசெய்தி"
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 24ம் தேதி 9 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
தென்காசி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் 24ம் தேதி 20 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இராணிப்பேட்டை
ராணிபேட்டை மாவட்டத்தில் 24ம் தேதி 28 பேருக்கு கொரோனா
ராணிபேட்டை மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 24ம் தேதி 38 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கதிரவன் அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
திருவெறும்பூர்
திருச்சி குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றப்படும் அமைச்சர் தகவல்
திருச்சி அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யமொழி தெரிவித்தார்.
தென்காசி
தென்காசி விவசாயிகள் -ஊரடங்கு காலத்தில்-வட்டார தோட்டக்கலைத்துறை உதவி.
தென்காசி மாவட்ட தோட்டக்கலைத்துணை இயக்குநர் சு.ஜெயபாரதிமாலதி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.
பிற பிரிவுகள்
புதுச்சேரியில் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது.
புதுச்சேரி - கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 91,465 ஆகவும், உயிரிழப்பு 1,269 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 71,919 பேர் குணமடைந்துள்ளனர்
அரவக்குறிச்சி
நூதன கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீசார்
கரூரில் போலீசார் நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் முகக்கவசம் குறித்து
புதுக்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக முகக்கவசம் அணிந்து கொரோனா தடுப்பை ஏற்படுத்துவது குறிதது விளக்கம்...
தமிழ்நாடு
இன்ஸ்டாநியூஸ் - வேலைவாய்ப்பு செய்திகள்.
மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கிய பங்கு வகிக்கிறது
பாபநாசம்
5,000 வாழை மரங்கள் ஒடிந்து சேதம்
தஞ்சையில் நேற்று பெய்த கன மழையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்தது.